Saturday, March 5, 2011

கோடி கோடி ஆண்டுகளாய்

கோடி கோடி ஆண்டுகளாய்
கூடிக் கூடிக் களிக்குமின்பத்தையா
அன்பு எனக் கருதிவிட்டோம்

படுகொலைகளும் துயர்களும்
பிறக்குமிடம் கண்டிலமோ?
இறக்குமிடம் கண்டிலமோ?

கூடிக் கூடி நாம் கற்றதெல்லாம்
அன்பில்லாத உலகில்
அன்பிலாது வாழும் கலைதாமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP