Monday, March 7, 2011

மலர் இதழ் விளிம்பெங்கிலும்

மலர் இதழ் விளிம்பெங்கிலும்
எல்லையற்ற இப் பேரண்டத்தின்
எல்லை கனன்று நிற்கும்
ஒரு வியப்பு.

நம் விழிகளின் அசமந்தத்தைக்
கண்ட மாத்திரத்தில்
காம்பினின்றிழிந்த மலராய்
துயர் கனன்று நிற்கும்
பெருஞ் சோர்வு.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP