Tuesday, April 12, 2011

மரத்தின் உருவம்

மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து
தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது.
இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை
அது தன் கழுத்து என்று சொன்னதும்
கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP