Saturday, April 2, 2011

இரண்டுவீடுகள்

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது

ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.

மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP