Wednesday, June 15, 2011

கவிதை

நீர் நடுவே
தன்னை அழித்துக் கொண்டு
சுட்டும் விரல்போல் நிற்கும்
ஒரு பட்ட மரம்.
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP