Wednesday, July 6, 2011

உள்ளதெதையுமே

உள்ளதெதையுமே
உணரவியலாத அசமந்தம்.
கானகத்தின் எழிலுக்குச்
சற்றும் இசைவிலாத விபரீதம் போல்
கோவில்நோக்கி ஊடறுத்துச் செல்லும்
அக் கானகப் பாதையில்
சிரிப்பும் கும்மாளமும் பகட்டும் கோலாகலமுமாய்
ஒரு கும்பல்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP