Saturday, July 23, 2011

புத்த பூர்ணிமா

நிலவடிக்கையிலும்
நிழலை வீசுகின்றன ஏன் இம்மரங்கள்?

இத் தண்ணொளியும் அமைதியும்
கனவுமில்லை நனவுமில்லையெனில்
வேறென்ன?

கருத்துநிலைகளுக்கெட்டாத
பேருண்மையின் வரைபடமோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP