Tuesday, October 23, 2012

தாகம் தீர்ந்த மலைகள்

உங்களுக்குத் தெரியுமா,
வறண்டு அனல் உமிழும் இந்த மொட்டை மலைகள்
யாருமறியாத ஒரு பொழுதில்
யாருமறியாத தம் கால்களால் எழுந்து
அதோ, ஒளிரும் நீர்நிலையடைந்து
ஒரு சிறு தடயமுமின்றி
மீண்டும் வந்து அமர்ந்துகொண்டுள்ளன என்று?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP