Thursday, October 4, 2012

யானை

இப் பூமி ஓர் ஒற்றை வனம்
என்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.
வலம் வரும் நான்கு தூண்களுடைய
ஒரு பேராலயமாகி
வானுயரத் துதிக்கை தூக்கி
கானகம் அதிர ஒலிக்கும்
உலக கீதம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP