Sunday, November 4, 2012

புத்த பூர்ணிமா

தப்பிக்க வழி காணாது
நாளெல்லாம் நடுங்கியபடி
கிலி பிடித்து
உள்ளோடி ஒளிந்துகொண்ட எலியே
உன் விழிக்குள்ளிருந்த
ஒளிப்புள்ளிதான்
புத்தமாய்த் தோன்றி
உன்னையே மிரட்டுகிறதோ?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP