Friday, November 2, 2012

ஜன்னல் திரைச்சீலை

பொன்னோமரகதமோ என மின்னுகின்றது,
எத்தனையோ பத்தாண்டுகளாகிய பழம்சேலைக் கிழம்,
முத்தமிடும் ஒளிக்கதிரோன் ஊடுருவும் பேறுபெற்ற
ஜன்னல் ஒட்டி, எழுந்து வந்து நிற்பதனால்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP