Saturday, November 3, 2012

அப்படியென்றால்...

இக்கவிதைகள் ஒவ்வொன்றுக்கும்
ஓரோர் கோயில்-
கல்லும் மண்ணும் இரும்பும் சிமென்டும்
குருதியும் கொண்டு-
கட்டிக்கொண்டேயிருப்போமா?

க+விதைகள் முளைக்குமோ
கட்டிடங்களுக்கு அடியிலிருந்து?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP