Thursday, December 6, 2012

கடவுளே…

…தீவினைகளால் மனம் கலங்கியிருக்கும்
இம் மனிதனைக் காப்பாற்று!
என்று அந்த மலை முகட்டில் நின்று உரக்கக் கதறினேன்

அந்த எதிரொலியைக் கேட்டபின்பு
இனி நான் எவ்வாறு அழுதுகொண்டிருக்க முடியும்?
இனி நான் யாரிடம் போய் பிரார்த்திக்க முடியும்?
இனி நான் எப்படி
வழிபாடுகளில் என் வாணாள் கழிக்க முடியும்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP