Monday, January 28, 2013

வெகு யோசனைக்குப் பின்...

எங்கிருந்துவந்து சூழ்கிறது இந்த விழிகளைப்
பக்குவமாய்க் காக்கும்இந்த நீர்?

காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய் எழுந்தார்
துயர் குழப்பமிக்க இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப் பின் கடவுள்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP