Sunday, January 20, 2013

அக்காக் குருவி பாடுகிறது

”காரணமற்றதோர் காரியமாம்
பாடல் என்பது”
”உன் பாடலில் ஏன் இத்தனை
துயர் கசிகிறது?”
”எதற்கெடுத்தாலும் காரணம் தேடும்
இதயத்தின் துயர் அது”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP