Monday, February 4, 2013

உளறலின் இரகசியம்

சிரத்தையான அலங்காரங்களுடன் வந்து
தன்னைத் தொலைக்காட்சிப் பேட்டி எடுக்கும்
வனிதாமணியை விலக்கி,

காமிராவை உற்று நோக்கியபடி
பேட்டி கொடுக்கும் புள்ளியின்
கெட்டிக்காரத்தனம்
போதாது

அவனை உள்வாங்கும் காமிராவின்
ஒற்றைக் கண்ணை
அவன் தனது ரசிக மன்றப்
பாமரஜனமாய் உருவகித்திருக்கிறான்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP