Saturday, February 16, 2013

இரண்டு மாபெரும் உண்மைகள்

நான்தான் அந்தக் கடவுள்
என உணர்ந்த ஒரு தருணமும்

நான் முழுமையாய் அழிந்தபோதே
இவ்வுலகு ஒரு பேரமைதியில் ஜொலித்ததும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP