Tuesday, April 30, 2013

விழியிருந்தும்

விழியிருந்தும்
திடமான கை கால்களிருந்தும் –
கண்ணீருகுக்க விடலாமோ,
குறைப் பிறவியாய்
தன் விழிகளையே நம்பியிருக்கும்
குருட்டுத் தாயை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP