Tuesday, April 30, 2013

எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்!

”எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்!”
எனத் துடித்த ஆருயிரைக்
காப்பதற்கோ நெஞ்சைப்
பற்றிப் பதிந்தன, உள்ளங்கைகள்
தானெழுந்து?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP