Tuesday, April 30, 2013

அலை

கண்பார்க்க விரிந்து
கரையைத் தீண்டியது
நீரில் கல் எழுப்பிய அலை.
நில்லாமல் அது
ஒவ்வொரு மண்துகளையும் தொட்டு
புவி முழுக்கப் பரவப்
போராடிக்கொண்டிருந்ததைப்
பார்த்துக்கொண்டிருந்தது
பார்க்கத் தெரிந்த கண்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP