இருளில் அமர்ந்து கொண்டு
இருளில் அமர்ந்து கொண்டு
எதையும் வாசிக்க முடியாது.
ஒளி?
கண்முன்னுள்ள இருளைக்
கண்டு கொள்வதிலன்றோ
தொடங்குகிறது அது?
Poet Devadevan
இருளில் அமர்ந்து கொண்டு
எதையும் வாசிக்க முடியாது.
ஒளி?
கண்முன்னுள்ள இருளைக்
கண்டு கொள்வதிலன்றோ
தொடங்குகிறது அது?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP