Wednesday, May 22, 2013

எந் நோய் செய்தது?

மாவீரன் போல் பேரரசன் போல்
தலையையும் தண்டு எலும்பையும்
காக்கும் தலைப்பாகை அணிந்து
எதிர்கொண்ட காலமெல்லாம் எங்கே?

எந் நோய் செய்தது,
வெயில் கொல்லும் என்பிலதன் போலும்
இப் பலகீனம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP