Sunday, May 26, 2013

இந்த பரிசுகளையெல்லாம்

இந்தப் பரிசுகளையெல்லாம்
நான் பெறுவதற்கு முன்னே
வாழ்வையே ஒரு பரிசாகப்
பெற்றிருந்தேனே!
பரிசு தொலைத்தவன் மீதுற்ற
கருணையே!
பரிசுபெறும்
தகுதியினை வரையறுப்போனே!
பேரிழப்பே!
பெருந் துயரே!
ஆறுதலே!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP