Wednesday, May 15, 2013

தோண்டத் தோண்ட...

தோண்டத் தோண்டப்
பெருகும் கிணறு
கற்கக் கற்க
உருகும் உள்ளம்
விரிய விரியப்
புரியும் கவிதை
பெருகப் பெருக
விடியும் உலகம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP