Sunday, May 5, 2013

பின்பலம்

இந்த முழு பூமியின்
பிள்ளை நான் என்றது,
’பாருக்கு இடங்கொடாப் பாறை
உன் வேருக்கு நெக்கு விடும்’
இரகசியமென்ன
எனக் கேட்டதற்கு
மரம்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP