Monday, May 27, 2013

வழி

நன்றாய் நான் என்னைப்
பிணைத்துக் கொண்டேன்,
நாவினால் மதுரைக்கு
வழிபகர்ந்து கொண்டிருக்கையில்
வழிகளினால் வாழ்வுக்கு
வழி சொல்லிக் கொண்டிருந்தவளோடு.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP