Friday, May 31, 2013

யாருமறியாததென்ன?

ஆரத் தழுவுமோர் அன்போ!
அன்பு உயிர்ப்பித்த நெஞ்சின்
வலியோ? கனியோ?
தீண்டி நின்றதொரு
பிறப்பு இறப்பு ஒழிந்த
இன்மையோ? மவுனமோ?
எவர்க்கும் ஒளிக்காதிருப்பதும்
யாருமறியாததென்ன
உயிர்கனலும் இவ்வேளையினை?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP