Friday, June 14, 2013

எவ்விதம் நான் அவளை அடைந்தேன்?

முத்தமேற்கக்
கழுத்தை வளைக்கும் கையென
பாறையைச் சூழ்ந்த ஓடை.
தாகித்து வந்த வழிப்போக்கன்
அள்ளிப் பருகி எழவும்
தாகம் தணிந்து
மாலையென – இவன்
மார்பில் கிடக்கிறாள்
நதிக் கன்னி இப்போது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP