Wednesday, June 19, 2013

புழுதி படிந்த தாமரைகள்

நெடுஞ்சாலைப்
புழுதிவலையில்
அகப்பட்ட தாமரைகள்,
பேருந்துகளும் சரக்குப் பேருந்துகளும்
ஓடிக் காய்த்துப் போன சாலைஓரம்
முங்கி முங்கிப்
புழுதி துடைத்துக்கொண்டன.
புழுதியுடன் புழுதி வீச்சை வைதுகொண்டே
அந்தப் பேருந்துகள் பின் ஓடி
அடிவான்வரை போய்த்
திரும்பவும் குளிக்கவே
திரும்பி வந்தன

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP