Thursday, June 20, 2013

ஏதோ ஒரு சிறை

அளி பாய்ச்சியிருந்த தாழ்வாரம்
அகத்தே அவள் தெரிந்தாள்
வெகுநேரம் காத்திருந்தான்
அவ் வீதியில்

ஏதோ ஒரு சிறை

வாய்க்கால் நீரில்
கால் நனைய விட்டபடி
அமர்ந்தான் கரையில்
நாணல்களின் பின் தெரியும்
தாமரையைப் பார்த்தவாறு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP