Friday, June 21, 2013

இடுப்பில் அழும் குடம்

’என்ன வேலையிது!
இட்டு நிரப்பவும் – பின்
எடுத்துக் கொட்டவும்!
பிரியதமா! இவ்வாழ்வே எனக்கொரு
வேதனையான வேலையாகிவிட்டதே!’

இடுப்பில் அழும் குடம் என்னை
உலுக்கி உசுப்பி
அதை இதை பார் பார் என
’பரக்க’க் காட்டி

சும்மா சும்மா
நிறைத்து வரப் போவதும்
வந்து வந்து
கொட்டிக் கொட்டிக் கவிழ்ப்பதும்
அங்கேயே போவதும் ஏன்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP