Tuesday, June 11, 2013

ஆறு

செம்மறியாய்க்
குதித்தாட, பாட
பாறை காட்டிப்
படுத்திருக்கும் ஆறு

மேலே
பறந்து செல்லும் கொக்கைப் பார்த்து
வேதனிக்கும் நெஞ்சின் கோலம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP