Friday, June 28, 2013

சந்திப்பு

நிலவை
தென்றலை
மேகத்தை
நாரையை
நதியை
கிளியை
புறாவை இன்று,
எழுத்துக்குமேல் எழுத்து
எல்லாம் தூதுவிட்டுப்
பார்த்தாச்சு!
இனி
நானே வரப்போகிறேன்
நேரே!
(என் கவிதைகளையெல்லாம்
போட்டுவிட்டு?)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP