Tuesday, June 18, 2013

ஆற்றங்கரை மரங்கள்

நீர்ப் பூக்களை
அடையாளமாய் விட்டுவிட்டு
ஈரத்துடன், நீர்க் குடத்துடன்
கரையேறிப் போகும் பெண்கள்
நீருக்குள் கால் அலையக்
கரையோரம் அமர்ந்த மரங்கள்
கால் பெயர்த்து எழ முயன்று
முடியா வேதனையில்
முகஞ் சுளித்து மூச்சுவிடும்
அப் பெண்கள் பின்னே,
தாமரைகளை மறந்து

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP