Saturday, June 29, 2013

உண்ண முடியாத உணவு

கண்ணில்படும்
பிம்பங்களையெல்லாம்
அகோரப் பசியோடு
அசை போடத் தொடங்கி –
அந்தோ பாவம்
எந்தப் பிம்பமும்
குளத்தின் வாய்க்குள்
அரைபடாது, இறங்காது
டிமிக்கி கொடுக்கும்,
காயும் பசிவயிற்றைக்
காலம் விழுங்கி–
யிருக்கும் அப்போது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP