Thursday, June 27, 2013

குளிர் உலுக்கும் ஒரு காலைப் போதில்

பிரக்ஞை,
விறையல் தாங்காது
பிணங்களின்மேல் நிருத்தமிடும்
காளியாய் நெஞ்சை உலுக்க;

அறுத்தறுத் தெறிந்த
மாமிசப் பிண்டங்களென
ஆற்றுக்குள் தெரிந்த
பாறைகளையும்
தனி உயிராய்
கிழக்கே எழும் சூரியனையும்

பார்த்தபோது
விறையலே இல்லை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP