Sunday, July 21, 2013

இந்த மரம்

துப்புரவாய்
இலைகளுதிர்ந்து நிற்கும் இவ்வரசமரம்
பழுத்த ஒளிபட்டுத்
தரையெல்லாம் தகதகக்கும்
இலைச் சருகுகள் மத்தியில்
வானத்தில் வேர் பரப்பிப்
பூமியெல்லாம் ஐசுவரியம் கொட்டும்
மாயமரம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP