வலி தரும் சந்திப்புகள்
வலி தரும் சந்திப்புகள்தாம்
இன்று நம் பிரச்னையோ?
ஆற்றொணாத வலியினை
ஆற்ற முனையும் பார்வைகள் தாமோ
இம் மலர்களும் விண்மீன்கோடிகளும்?
Poet Devadevan
வலி தரும் சந்திப்புகள்தாம்
இன்று நம் பிரச்னையோ?
ஆற்றொணாத வலியினை
ஆற்ற முனையும் பார்வைகள் தாமோ
இம் மலர்களும் விண்மீன்கோடிகளும்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP