அருவி
மனிதர்கள்தம்
மண்டைகளை
ஈர்க்கிறது,
ஓங்கி உரத்து
இடையறாது பொழியும்
வெள்ளத்தின் கீழ்
கணமும் மாசுறாத்
தூய் தளம்!
Poet Devadevan
மனிதர்கள்தம்
மண்டைகளை
ஈர்க்கிறது,
ஓங்கி உரத்து
இடையறாது பொழியும்
வெள்ளத்தின் கீழ்
கணமும் மாசுறாத்
தூய் தளம்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP
0 comments:
Post a Comment