Monday, April 15, 2024

குன்றாத அமுதம்










எத்தனை வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்து தேனுண்டாலும்
குன்றாது விளைந்து கொண்டிருந்தது
மலர்த்தேன்
வந்தமர்ந்த மலரிடமிருந்து
அதுவும்தான் தேன் பருகிக் கொண்டிருப்பதால்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP