ஊனக் கைத்தடி கொண்டு…
”வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும்
நான் எத்துணை பெரியவன் தெரியுமா?”
என்றுதானா
ஏழைகளை நோக்கி
ஊனக் கைத்தடி கொண்டு
ஓர் அறிவு கெட்ட ஜென்மம்_
எத்துணை கம்பீரமும்
கர்வமும் காட்டுகிறது பாருங்கள்!
Poet Devadevan
”வயதாலும் அறிவாலும் செல்வத்தாலும்
நான் எத்துணை பெரியவன் தெரியுமா?”
என்றுதானா
ஏழைகளை நோக்கி
ஊனக் கைத்தடி கொண்டு
ஓர் அறிவு கெட்ட ஜென்மம்_
எத்துணை கம்பீரமும்
கர்வமும் காட்டுகிறது பாருங்கள்!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP