ரோஜா மலர்களுக்கு...
ரோஜா மலர்களுக்கு
உரமேற்றுகின்றன
கருப்பு முத்துக்களான
ஆட்டுப் புழுக்கைகள்_
அன்பே,
இந்தக் கவிதைகள் உனக்கு
உரமேற்றாதா?
Poet Devadevan
ரோஜா மலர்களுக்கு
உரமேற்றுகின்றன
கருப்பு முத்துக்களான
ஆட்டுப் புழுக்கைகள்_
அன்பே,
இந்தக் கவிதைகள் உனக்கு
உரமேற்றாதா?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP