Wednesday, December 6, 2023

தேவதேவனின் கவிதைகள் - கனவிலிருந்து நனவுக்கு

தேவதேவன் தன்னுடைய கவிதைகளை ரசிகர்கள் எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் 2015ல் எழுதப் பட்டுள்ள இந்த கட்டுரை, கவிஞராக அவர் மலர்ந்ததையும் அவரது கவிதைகள் எப்படி சிலரின் வாழ்வைத் தொட்டன என்பதையும் பதிவு செய்துள்ளது.

முழுக்கட்டுரையும் இங்கே.....

"அமைதி என்பது” கவிதை இங்கே.....

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP