Monday, May 13, 2024

காதல்

பரிசுப் பொட்டலம்
பிரிக்கப்படுவதுபோல்
பொழுது உதயமாகிறது
என் ஆவல்
உன் மீதா
இப்பொருள் மீதா
எங்கு படர்வதெனத்
திகைக்கிறது.


நார்சிசஸ்வனம் - 1996 தொகுப்பில் ஏகாந்த கீதத்திற்கான இசைக்குறிப்புகள் நீள் கவிதையிலுள்ள ஒரு துண்டு.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP