ஒரு கோணமாய்…
ஒரு கோணமாய்க்
கிடந்தது
பெண் அவர் துயில் உடல்.
ஓர் இணைக் கைகளும்
ஓர் இணைக் கால்களும்
கூடிக் கிடந்த
அன்பின் ஆழமோ
சொல்லில் அடங்காது!
Poet Devadevan
ஒரு கோணமாய்க்
கிடந்தது
பெண் அவர் துயில் உடல்.
ஓர் இணைக் கைகளும்
ஓர் இணைக் கால்களும்
கூடிக் கிடந்த
அன்பின் ஆழமோ
சொல்லில் அடங்காது!
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP