Wednesday, April 30, 2025

பாடுவது எது?

பாடுவது எது?
ஓடும் நதியா

கூழாங் கற்களா
வளியா வானமா

யாருமில்லாத வெளியில்
யார்தான் பாடுகிறார்கள்?
யார்தான் கேட்கிறார்கள்?

ஒத்திசைவுதான் பாடுகிறது!
ஒத்திசைவுதான் கேட்கிறது!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP