Tuesday, August 12, 2025

தேவதேவன், கவிதையின் மதம் - க சரத்குமார்

கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாதுகவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும்வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.



கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டுரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும்பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.



 

முழுவதும் படிக்க...


  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP