இத்தனைப் பூக்கள்!
விதைத்துப்
பரவுவதற்காக மட்டும்தானென்றால்
இத்தனைப் பூக்கள்
பூக்க வேண்டுமா இந்த மரம்?
Poet Devadevan
விதைத்துப்
பரவுவதற்காக மட்டும்தானென்றால்
இத்தனைப் பூக்கள்
பூக்க வேண்டுமா இந்த மரம்?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP