தேவதேவன் எனும் கவியின் பேரன்பு - தீபா
அமைதியாக நாம் அமரும் வேளையில், நம் உடலின் ஒரு கை மற்றொரு கையையும் காலையும் தடவுவதில் உள்ள உறுப்புகளின் நேசிப்பும் அதில் மறைந்துள்ள அன்பையும் கூறி நெகிழ வைத்தார். தொடர்ந்து, நமக்காக பணிபுரியும் மனிதர்கள் எல்லோருமே நம் உடல் உறுப்புகள் போன்றவர்கள் என்பதைக் குறிப்புணர்த்தி, நாம் அந்த மனிதர்களோடு எத்துணை அன்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் கனிவாகச் சொன்னார்.
முழுக்கட்டுரையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.