Friday, May 29, 2026

அந்த மரம்தானா இது?‌

நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?

ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?

ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட!‌ என‌
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP